Tag: நாட்டு நடப்பு
இரண்டு நாட்களுக்கு முன்னர் முகப்புத்தகத்தில் பரபரப்பாக ஒரு செய்தி; யாழ்பாணத்து இளம் பெண் ஒருவர் பல இலட்சங்கள் முகப்புத்தகத்தின் ஊடாக, புலம்பெயர்ந்த தமிழ் வாலிபர்களை ஏமாற்றி சம்பாதித்தாக இரண்டு இணையத்தளங்களில் வெளிவந்த தகவல் முகப்புத்தகத்தில் பரவியிருந்தது. முகப்புத்தகத்தின் ஊடாக “பல இளம் வாலிபர்களை” “ஏமாற்றினாராம்” என அந்த இளம் பெண்ணின் மீது கடுமையான விமர்சனங்களினையும் அந்த பெண்ணின் பல வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்பட்ட “அந்தரங்கமான (snapshots) படங்களையும்” தாங்கி வந்திருந்தன அந்த இரண்டு இணையத்தளங்களும். மறுநாள் இன்னும்
Read More“நீயே பயம் என்னும் இருளை அகற்றி நாளைய பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் சூரியனும் அந்த சந்திரனும்!” கொழும்பு முதல் அம்பாந்தோட்டை வரை எங்கும் காணப்படும் வீதியோர வாழ்த்துப் பதாதைகளில், அனேகமாக சிங்கள மொழியிலும் ஆங்காங்கே தமிழிலும் காணப்படும் வாசகம் அது. Picture-‘Sri Lanka President sworn-in ceremony for a second term’ courtesy Dailymirror.lk மகிந்த இராசபக்சவினது “அரச முடிசூட்டு விழா”(Royal Coronation) இன்று இலங்கை தலைநகர் கொழும்பில் மிகவும் ஆர்ப்பாட்டான முறையில் நடந்தேறியது. பல
Read Moreதமிழ்மொழியின் சக்தி! எத்தகைய செய்தியையும் முதலில் முந்திக்கொண்டு முதலில் மக்களுக்குத் தருபவர்கள் நாங்கள். தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள். இவை இலங்கையில் தம்மை முக்கியமான முதன்மையான தொலைக்காட்சியாகக் காட்டிக் கொள்ளும் சக்தி தொலைக்காட்சியின் அலங்கார மகுடங்கள். இலங்கையில் தொலைக்காட்சி வரலாற்றில் சக்தி தொலைக்காட்சிக்கு முக்கியமான இடம் உண்டென்றால் அது யாராலும் மறுக்க முடியாது. பல புதிய விடையங்களை அறிமுகப்படுத்தி இலங்கைத் தொலைக்காட்சிகளில் முக்கியமான இடத்தைத் தனதாக்கிக் கொண்டது உண்மைதான். ஆனாலும்… சக்தித் தொலைக்காட்சியில் தமது தயாரிப்பு என்றும்
Read Moreபின்ன என்ன! மிகக் குறுகிய காலத்தில் பலரும் வியக்கும் வண்ணம் எண்பதிற்கும் மேற்பட்ட இலங்கைப் பதிவர்களை ஒன்றிணைத்து, அதனை விடவும் நேரலையில் நுாறிற்கும் மேற்பட்ட பதிவர்களை கவர்ந்திழுத்து ஆர்வத்துடன் தமது கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ள வைத்த இந்த இலங்கைப் பதிவர் சந்திப்பு வரலாற்றின் பக்கத்தில் பதியப்படவேண்டிய ஒன்றுதானே. ஏற்பாட்டுக்குழுவின் நேர்த்தியான திட்டமிடலாலும் கால நேரம் பாராத கடின முயற்சியினாலும் மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்துப் பதிவர்களினதும் கைகோர்த்த பேராதரவினாலுமே இந்த வரலாற்றுப் பதிவு சாத்தியமாகியது. வெள்ளவத்தை
Read Moreநாளை ஞாயிற்றுக் கிழமை(23-08-2009) இலங்கை வலைப்பதிவர்களின் முதலாவது சந்திப்பு கொழும்பில் நடைபெற உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. இதற்கு இது வரை 80 இற்கும் மேற்பட்டவர்கள் வரவிரும்புவதாக தமது விருப்பங்களையும் விபரங்களையும் ஏற்பாட்டுக்குழுவிற்கு வழங்கியுள்ளார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து பலரம் தமது மனதார்ந்த வாழ்த்துக்களை இலங்கையில் உள்ள எம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்கள். வெளிநாடுகளில் உள்ள பல பதிவர்கள் இந்த பதிவர் சந்திப்புப் பற்றி தமது விருப்பத்தையும் ஏற்பாட்டுக் குழுவிற்குத் தெரிவித்திருக்கின்றார்கள். இங்கு நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளை நேரடியாக
Read Moreஇதுவரை காலமும் பலமுறை முயன்றும் இயலாது போன – சில சமயங்களில் கைக் கெட்டியும் வாய்க்கெட்டாது போன பதிவர் சந்திப்பு இலங்கையில் நடைபெற உள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றேன். காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 9 மணி. இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம், இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்) கொழும்பு 06. நோக்கங்கள் : இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல். புதிய பதிவர்களை
Read MoreI don’t like to say any words about these pictures. You have to read the pictures and feel the truth behind them. What do u mean by humanitarian rescue mission? We all are congratulating you, but its absolutely a rigged one! you have colonised them again.. Now happy with the control in there wit and
Read More