இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களின் ஒழுங்கமைந்த வரலாற்று பற்றிப் பார்க்கின்ற போதுதான் முக்கியமான ஒருவிடயத்தினை அவதானிக்க முடிகின்றது. தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் எவற்றிற்கும் ஒரு தொடர்சியான வரலாற்று தெளிவாக இல்லை என்பது அங்கு புலனாகின்றது. தென் இந்தியத் தொடர்புகள், வாணிபம், போர் நடவடிக்கை எனவும் யாழ்ப்பாண வன்னி இராச்சியங்களின் எழுச்சிகளும் வீழ்ச்சிகளும் என ஆங்காங்கே நடந்த சில சம்பவங்களை வைத்துத்தான் தமிழ்ப் பிரதேசங்களின் வரலாற்றினை தொடுக்க வேண்டியிருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், தமிழர் பிரதேசங்களின் பிரதேச வாழ்நிலைகளினூடாக
Read Moreஅல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. இரண்டு வருடங்களுக்கு முன்னர்.. இதே நாள் இதே நேரம்.. எத்தனை பேர் தங்கள் உயிரைக் கையில் பிடித்துகொண்டு தவித்துக் கொண்டிருப்பார்கள். புகழ் மிக்க மக்கள் சமுதாயம் ஒன்று மிகக் கோரமான யுத்த அசுரனிடம் சிக்கி தங்களின் எஞ்சியிருந்த உயிர்களுக்கா பரிதவித்துக் கொண்டிருந்த நேரம். கண்முன்னே உடன் பிறப்புக்களும் தன் குழந்தைகளும் உடல் சிதறிப் பலியாவதைப் பார்த்து கண்ணீராக இரத்தம் வடிந்த மக்கள் அதனைத் துடைக்க அவகாசம் இன்றி
Read Moreஇன்றைய விடியலுடன் தமிழகத்தின் தேர்தல் களத்தில் இறுதிக் கட்டப் பலப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன. இம்முறை தமிழகத் தேர்தல் பலவித்தியாசமான அனுபவங்களை சந்தித்திச் செல்கின்றது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே தேர்தல் நடைபெறுவதும், கோடிக்கணக்கில் பறக்கும் படையிடம் பிடிபடும் கறுப்புப் பணங்களும், பறக்கும் படையினை விமர்சித்தவர்கள் கைது செய்யப்படுவதும், பிளாஸ்டிக் வகை சுவரொட்டிகள் முற்றாக நீங்கப்பட்ட தேர்தலாகவும், மாறி மாறி இலவசங்களால் நிறம்பிய தேர்தல் வாக்குதிகளும், தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர்தான் வெளியிடப்பட்ட நகைப்புக்குளான காங்கிரஸின் தேர்தல்
Read Moreஒரு கையில் சின்ன மரப் பொச்சுக்களாலான கூட்டினைத் தாங்கிய படியும் மறு கையில் சொட்டச் சொட்ட இரத்தம் வழிந்த படியும் அவசரமாக வீட்டினை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தாள் வாசுகி. “ஒரு கெல்ப் பண்னேண்டா சுதா..” வீட்டுக்குள் தன் ஒரு வயதுக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சுதாகரை அழைந்தாள். என்ன வாசு எனத் திரும்பிப் பார்த்த சுதாகர் ஏங்கிப்போனான். “என்னடி இது.. வாசு..” அவள் கைகளில் சொட்டிக் கொண்டிருந்த இரத்தத் துளிகளைப் பார்த்து பதறிப் போய் அவள் கைகளைப்
Read Moreயப்பானின் சக்கித் தேவையைப் பூர்த்தி செய்யவென உருவாக்கப்பட்ட அணு உலைகளின் விபரங்களை இங்கே பட இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. படத்தினை விரிபுசெய்து பார்க்கவும். முலம் : Fukushima I Nuclear Power Plant 11-03-2011 அன்று தாக்கிய சுனாமியின் பின்னர் என்ன நடந்தது என விளக்குகின்றது இந்த தொடர் காட்சிகள். முலம் : Radiation fears after Japan blast 1967 இல் உருவாக்கப்பட்ட அணுஉலை 11-03-2011 இல் ஏற்பட்ட புவியதிர்வின் பின்னர் அணு உலையினை குளிருட்டும் சாதனங்கள்
Read Moreயப்பான் எங்குமே சோகக் கடல் நிரம்பி வழிகின்றது. அதுவும் யப்பானின் வடகிழக்குக் கரைப் பகுதியில் அந்த சோகக்கடலின் அலைகள் தாக்கிய வேகத்தினை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை எனலாம். அடுத்தடுத்து இடைவிடாது யப்பானை உலுக்கிக் கொண்டிருக்கின்றது இயற்கையின் சீற்றங்கள். யப்பான் வரலாற்றில் இதுவரை பதிவாதாத ரிச்சர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தின் [ 1 ] பாதிப்புக்களும் வீரியமும் அடங்கும் முதல் சுனாமிப் பேரலைகள் யப்பானின் கிழக்குக் கரையில் கோரதாண்டவம் ஆடிவிட்டுச் சென்றது. நிலநடுக்கமும் சுனாமியலைகளும் யப்பானுக்கோ யப்பான் மக்களுக்கோ
Read Moreமேகத்தில் இருந்து கால் தவறி ஒரு மழைத் துளி விழுந்து விடுகின்றது. கால்தவறித்தான் விழுந்தாலும் அடுத்த சில கணங்களில் சுதாகரித்துக்கொண்டு மெல்ல கீழ் நோக்கி தலையைத் திருப்புகின்றது அந்த துளி. அம்மாடியோவ்.. என்ன ஒரு ஆழத்தில் விடுந்துவிட்டேன்.. என் கதை இத்தோடு முடிந்ததுதான். என எண்ணும் போது கீழ் இருந்து தன்னை யாரோ பலமாக இழுப்பதனை உணர்கின்றது அந்த மழைத்துளி. எத்தனை பலங்கொண்டும் எதிர்த்தும் முடியவில்லை. துளியின் வேகம் அடுத்த கணங்களுக்குள் பலமடங்காகத் தொடங்குகின்றது. கைப்பற்றி தப்பிக்கவும்
Read Moreவரலாற்றின் சாலையில் இருந்து ஈராயிரத்து பத்து கழிந்து செல்வதற்கான தூரம் இன்னும் சற்றுத்தான் இருக்கின்றது. கடந்து வந்த பாதையில் கண்ட சந்தோச சாரல்கள், சந்தித்த மனிதர்கள், புகட்டிய பாடங்கள், தித்தித்த நிமிடங்கள், கனத்த நொடிகள், பெற்ற வெகுமதிகள், வலித்த விபத்துக்கள், விபத்துக்கள் தந்த இழப்புக்கள்.. இன்னும் எத்தனையோ எத்தனையோ சங்கதிகள் எல்லாம் சிறிது நேரத்தில் இந்த ஈராயிரத்து பத்து என்னும் சாலையின் பணயக்குறிப்புகளாக பதியப்படப் போகின்றன. புதிதாக இன்னும் ஓர் புதிய சாலை எம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது.
Read Moreமொறட்டுவப் பல்கலைக்கழத்தில் கணணிப் பொறியியல் பிரிவில் இறுதியாண்டில் எமது விருப்பத் தெரிவாக இரண்டு பாடங்களை தெரிவு செய்ய முடியும். அப்படி நானும் எனது நண்பர்களான நிமல் மற்றும் ரமணன் ஆகியோர் கணித மாணவர்களுக்கு கசக்கும் என எண்ணும் பாடமான Bio Informatics இனை தெரிவு செய்தோம். சுவாரசியமான பாடம். பலவிதமான புதிய தேடல்களை எங்களுக்குள் விதைத்தது அந்த பாடம். அந்தப் பாடத்தில் வருகின்ற பலசொற்பதங்கள் எமது மூளையில் உற்கார வைக்க முடியாமல் போனாலும் உயிரியல் கூர்ப்புக் கொள்கைகளும்
Read Moreமயிலிறகு கொண்டு இதயம் வருடும்உன் மெல்லிய பார்வைகள் அங்கே மடையிலா புனல் தடைதிறக்கும் அன்பாய் உன் கனிசான பேச்சு அங்கே மலரோடு கூடும் வண்டினம் புரியும் உன் செல்லக் குறும்புகள் அங்கே மலைமீது தவழும் கரு மேகவிதானம் உன் கலைந்துள்ள கேசம் அங்கே கரையாக நீயும் கரைதேடி நானும் கடல்தாண்டி இங்கே கனக்கின்ற காதல் கழிகின்ற காலம் கடும் சுமையாக இங்கே கடலோடு வானம் கலக்கின்ற உறவாய் தொடுவானத் தீண்டல் நினைவோடு இங்கே கனக்கின்ற மனத்தில் கவிதை
Read More