சிவனொளிபாத மலை (Sympole of Sri Lanka). இலங்கையின் இரண்டாவது பெரிய உயரமான மலை, காண்பவர் கண்களைக் கவரும் எழில்மிகு வண்ணச்சோலைகளும் வன விலங்குகளும் நிறைந்து காணப்படும் ஓர் இயற்கை வனப்பிரதேசம். எப்பொழுதும் சில்லென்று வீசும் பனிக்காற்றும், மலைமுகட்டை வருடிச் செல்லும் முகிற் கூட்டமும் இயற்கை அன்னையின் கொடையளில் இதுவும் ஒன்று. பருவமற்கையவள் தன் நீண்ட கூந்தலை காற்றிலாட விரித்து விட்டாளோ என எண்ணத் தோற்றத்தை உருவாக்கும் பனிக்காற்றிற்கு சிலுசிலுத்தாடும் காட்டுக்கொடிகளும் அவள் கொண்டையிலே இத்தனை hairpinகளா
சேர்பியாவின் ஆட்சி அதிகாரத்திற்கு இதுவரைகாலமும் உட்பட்டிருந்த கொசோவா கடந்த ஞாயிற்றுக் கிழமை தனி நாட்டுப் பிரகடனத்தை மேற்கொண்டு சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்றுள்ளது. இந்த தனி நாட்டுக்கான பிரகடனமானது இலங்கையில் பல எதிர்ப்பலைகளை தோற்றிவித்துள்ளது. இலங்கையின் இத்தகைய எதிர்ப்புக்கு காரணத்தைப் பார்ப்பதற்கு முன் இந்த கொசோவாவின் வரலாற்றைக் கொஞ்சம் அலசிப் பார்ப்பது நல்லது. யுக்கொஸ்லாவியா ( Yugoslavia ) யுக்கொஸ்லாவியா ( Yugoslavia ) என்ற குடியரசு நாடானது 1945 ஆம் ஆண்டு ஆறு தனித் தனிக் குடியரசுகளாகப்
மென்பொருள் துறையில் உள்ளவர்கள், தினசரிப் பணிக்காகச் செலவிடும் நேரத்தை வேண்டுமென்றெ அதிகப்படுத்திச் சொல்வது வழக்கம். அதாவது, ஒரு புபொகிராமை எழுதி முடிக்கக் குத்துமதிப்பாக 10 மணித்தியாலம் ஆனது என்றால், சட்டென்ரு 15 மணி என்று கூட்டிச் சொல்லிவிடுவார்கள் நம்ம ஆட்கள். அப்போதுதான் புரயக்ற் மேலாளரிடம் இருந்து நல்ல பெயரும், ‘கஷ்டப்பட்டு உழைக்கிற ஆள்’ என்ற அபிப்பிராயமும் கிடைக்கும். சிலவேளைகளில் இந்த விசையம் மேலாளருக்கு தெரியாமல் இருக்குமா? இருந்தாலம் அவர் அதைக் கண்டுகொள்ள மாட்டார். ஏனனெனில், நிறையப் பேர்