Category: கவிதை
கொன்றைமலரணி பொன்னணி பூண்டுவெண்மலரொன்று கருவிழியேற்றி நிழல்குடை ஆங்கண் அகலுள்கதிரொளியான் விழியிரு நோக்கி மெய்தீரா காதலோடுபைங் கொடி முல்லைகாத்திருந்த காட்சியது காண கதிரவன்தன்வெண்ணைடையேற்றி கடுவளி தாண்டகாலில் கணைவிசை வேற்றிதுவி சக்கரந்தனில் விரைந்தன் வாழ்வில்லொரே ஒரு மலருக்காய் தான்விதியாது செய்வொம்சொல்? தோழா…
Read Moreமுல்லையும் தென்றலும் கூடி விளையாடும் உங்கள் வீட்டு முற்றத்திற்கு புதுக்கோலம் போடவந்த மகவு நான். என் அன்னையின் மார்சுரக்கும் திசுக்களில் பாய்ந்த இலத்திரன்களையும், என் தந்தையிடம் நான் பெற்ற கணித அறிவியலையும், ஊடகமாக்கி, எங்கும் என்றும் தமிழர் வாழ்வியலை வியாவிக்கச் செய்ய பிறந்த குழந்தை நான். எனக்கு இல்லை வேலி.. என்னை அடைக்க எதுவும் இங்கு இல்லை.. என்ன.. நான் யார் என்றா சிந்திக்கின்றீர்கள்…. நான்தான்… ஆறாம் திணை! பூச்சியமும் ஒன்றும் கொண்ட காதலில் மலர்ந்த முதற்குழந்தை
Read Moreமயிலிறகு கொண்டு இதயம் வருடும்உன் மெல்லிய பார்வைகள் அங்கே மடையிலா புனல் தடைதிறக்கும் அன்பாய் உன் கனிசான பேச்சு அங்கே மலரோடு கூடும் வண்டினம் புரியும் உன் செல்லக் குறும்புகள் அங்கே மலைமீது தவழும் கரு மேகவிதானம் உன் கலைந்துள்ள கேசம் அங்கே கரையாக நீயும் கரைதேடி நானும் கடல்தாண்டி இங்கே கனக்கின்ற காதல் கழிகின்ற காலம் கடும் சுமையாக இங்கே கடலோடு வானம் கலக்கின்ற உறவாய் தொடுவானத் தீண்டல் நினைவோடு இங்கே கனக்கின்ற மனத்தில் கவிதை
Read Moreமுழுமதி உன் முகமதில் வளர்பிறையோ உன் நுதலதில் இளம்பிறை மீதொரு முழுமதி நின் தளிர்விரல் தொட்டிட்ட சாந்து பொட்டதோ.. குளிர் மலர்ச்சோலை மஞ்சம் நின்நெஞ்சம் தனில்லாடும் என்னிதயம் முத்துச்சரம் நீ என்தாரணி உன் மதங்கம் மீட்டும் விழியிரண்டில் என் காதல்மீட்ட வந்தேனடி நீயென் மதுரம் பகராய் மனதென் நுகராய் கண்டால் நீ மாயமாய் கண்ணில் நிறதீப சில்மிசம் காணா கமலமலரின் மணமாய் நீ நாளை வருமோ..
Read Moreகண்கள் நான்கும் மலராகும் காதல் அதில் தேனாகும் பார்வை வண்டுகள் தேன்தேடும் அதில் இன்பம் எனும்விதை கருவாகும் மொனம் கூட மொழியாகும் பிறர் புரியா பார்வை அதில் நயமாகும் மொன மொழிகள் தினம் வளரும் காதலலங்காரம் அதன் பொழிப்பாகும் வான் மேகம் கூட தூதாகும் கடிதம்தனில் அவை காதல் முத்திரைகுத்தும் அடை மழை தீண்டல் புதிதாகும் சாரல்தனில் அவை புதுப்புலன்தேடும் வாடி போடி கூட இனிதாகும் பரஸ்பரம் என்பது இங்கு உறவாகும் காரணமில்லாக் கோபம் தினதாகும் அதில்
Read Moreஉன்னைக் காணாத பொழுதுகளில் என் விழி மடல் துடிக்கும் ஓசை உன் அனித்த செவிகளுக்கு ஏன் இன்னும் கேட்கவில்லையடி.. உன் விழிகளோடு பேசாதபோது என் விழிகளில் நிலவும் மௌன வறட்சி உன் ஈரக் கண்களுக்கு ஏன் இன்னும் தெரியவில்லையடி.. உன் மௌனப் பார்வைகளின் நெருடலில் என் இதயத்தில் வழிகின்ற இரத்தம்தான் உன் உதட்டுச் சிவப்பென ஏன் இன்னும் புரியவில்லையடி.. உன் தலைதுவட்ட பறக்கின்ற துமிகளாய் என் கண்களின் ஈரமும் உன் என்விழி தீண்டாப் பார்வைகளில் காய்கின்றதே ஏன்இன்னும்
Read Moreஇமைகளின் பின்னால் உன் விழி வரைந்த கோடுகள் விழிகளின் நடுவே உன் பார்வை ஸ்பரிசங்களாகி சிந்தையில் எப்போதும் உன் நினைவுகளில் யாசகனாக்கி இதயத்தின் அந்தரங்கத்தில் உன் காதலை கவிதையாக படிக்கின்றனவே மயிலிறகாய் உன் பார்வைகள்
Read Moreகவிப் பேரரசு வைரமுத்துவின் காதலித்துப் பார் என்ற கவிதையை வாசிச்சிருப்பீர்கள். அழகான காதல் கவிதை. அண்மையில் லோசன் அண்ணாவின் ஃபெயில் பண்ணிப்பார் என்ற சுவாரஸ்யமிக்க கவிதையை வாசித்தேன். அழகாக ஃபெயில் பண்ணிய மாணவன் ஒருவனின் உணர்வுகளை வடித்திருந்தார். மிகவும் இரசித்து வாசித்தேன். சரி ஃபெயில் பண்ணிய மாணவன் ஒருவனின் உணர்வுகளை தெளிவாக பிரதி பண்ணியிருந்த அந்தக் கவிதைப் படித்திருப்பீர்கள். இப்போது அதே மாணவன் 3 A எடுத்திருந்தால் எப்படியிருக்கும். இதோ லோசனின் ஃபெயில் பண்ணிப்பார் இற்குப் போட்டியாக
Read Moreநேற்று சக பதிவர் ஒருவருடன் கதைத்துக் கொண்டு இருக்கும் போது கேட்டார் உங்களுக்கு என்ன என்ன பிடிக்கும் என்ன என்ன பிடிக்காது எனச் சொல்லுங்களேன் என்று. சரி எனக்கு என்ன என்ன பிடிக்கும் எனப் பட்டியல்ப்படுத்த வெளிக்கிட்டால் அது பெரும் இராட்ஷச ரயில் போல நீளத் தொடங்கியது. கொஞ்ச நேரத்திற்குப் பொறுமையாகக் கேட்டவர் பின்னர் கடுப்பு வந்ததோ என்னமோ தெரியாது நீங்கள் பதிவொன்றில் போடுங்களேன் நான் இரசித்தது போல மற்றவரகளும் இரசிக்கட்டுமே எனக் கேட்டுக்கொண்டார். உண்மையிலே தாம்
Read Moreமழை விட்டும் நிற்காத தூவானமாய் எனை விட்டுப் போன பின்னும் சாரலாகின்றனவே உன் நினைவலைகள். நம் காதலெனும் பூ அரும்பிப் பின் போதாகி நம் இதயங்களில் மலராகியதே வீணான நம் கோபங்களால் வீ யெனும் நிலையெய்து நம் இதயத்தின் வாசலில் செம்மலாகிப்போன ஏன் முரண்பாடுகளுக்குத் தீர்வு மீண்டும் மீண்டும் முரண்படுவதால் தீரப்போவதில்லையடி முரண்பட்டது போதும் கண்னே என்னோடு முரண்பாடுகள் கழைய பேசிவிடு என்னோடு முள்களைத் தாண்டி மலரும் ரோஜா போல-நெருஞ்சி முள்கள் எனும் பிடிவாதத்தை அகற்றி முள்களைத்
Read More