சிவப்புக் கிரகத்தை நோக்கி மனிதக் குடியேற்றவாசிகளுடன் ஒருவழிப் பயணமாக பறக்கப் போகின்றது நாசாவின் விண்கலம். 2030 இற்குள் அந்த சிவப்புக் கிரகத்தில் முதலாவது மனிதக் குடியேற்றம் தொடங்கப்பட்டுவிடும். அங்கு செல்லப்போகும் குடியேற்றவாசிகள் எப்போதுமே பூமிக்கு திரும்பிவரவே மாட்டார்கள். ஒரு ஓவியரின் கைவண்ணம் அன்று பூமியில் கண்டங்களை நாடுகளைத் தேடித் தேடி அவற்றை மனித சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான் மனிதன். கொலம்பஸ் (Columbus) கால்வைத்த பின்னர்தான் அமெரிக்காவும், அமுன்ட்ஸென் (Roald Amundsen) சென்றடைந்த எல்லைதான் தென் துருவ முனையாகவும்,
“Welcome to life !” அறுபத்து ஒன்பது நாட்களாக நிலத்தடியில் 2000 அடி ஆழத்தில் சிக்குண்டிருந்த 33 சிலி சுரங்க தொழிலாளர்களினை எந்தவித பாதிப்பும் இன்று நேற்று மீட்டு வெளியே கொண்டு வந்தார்கள். 15ஆவது ஆளாக பூமிக்கு மேல் வந்த Victor Segvia யினைப் பார்த்து சந்தோசத்தில் சிலியின் ஜனாதிபதி Sebastian Pinera ஒரே வார்த்தையில் வாழ்த்தி வரவேற்ற வசனம் தான் “Welcome to life!”. இறுதியாக மீட்கப்பட்ட Luis Urzua(மத்தியில்) வெளிவந்த பின்னர் Chile’s President
“நாங்கள் முன்னர் குடியிருந்தோம். இப்போது இங்கே நாங்கள் மீளக்குடியமர எங்களுக்கு அரசகாணிகளை பகிர்ந்து தாருங்கள்..” யாழ்ப்பாணத்தில் புகையிரத நிலையக் கட்டடத்தில் வந்து தங்கியிருக்கும் 193 சிங்கள குடும்பங்கள் யாழ்ப்பாண அரச அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பியிருக்கும் மனுவின் சாரம்சம் இது. எங்கள் சொந்த நிலத்தில் சொந்த வீட்டீல் எங்களை வாழவிடாது எல்லாவழிகளையும் மூடிவிட்டு முன்னர் எங்களிடம் வாடகைக்கு குடியிருந்தவர்களுக்கு எங்களுடைய வீடுகளையும் நிலத்தையும் கொடுக்கத் தயாராகின்றது சிங்கள அரசு. 1983 முன்னர் தாங்கள் தமிழ் மக்களோடு ஒன்றாக வாழ்ந்தகவும்