logo

Month: January 2008

ஏன் இந்த மனோபாவம்

January 10, 2008

மென்பொருள் துறையில் உள்ளவர்கள், தினசரிப் பணிக்காகச் செலவிடும் நேரத்தை வேண்டுமென்றெ அதிகப்படுத்திச் சொல்வது வழக்கம். அதாவது, ஒரு புபொகிராமை எழுதி முடிக்கக் குத்துமதிப்பாக 10 மணித்தியாலம் ஆனது என்றால், சட்டென்ரு 15 மணி என்று கூட்டிச் சொல்லிவிடுவார்கள் நம்ம ஆட்கள். அப்போதுதான் புரயக்ற் மேலாளரிடம் இருந்து நல்ல பெயரும், ‘கஷ்டப்பட்டு உழைக்கிற ஆள்’ என்ற அபிப்பிராயமும் கிடைக்கும். சிலவேளைகளில் இந்த விசையம் மேலாளருக்கு தெரியாமல் இருக்குமா? இருந்தாலம் அவர் அதைக் கண்டுகொள்ள மாட்டார். ஏனனெனில், நிறையப் பேர்

Read More

Recent Posts

  • அழகிய விழியாள் தரிசனம் தேடி
  • நாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்
  • “வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா
  • நான்தான்… ஆறாம் திணை!
  • மரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…?. இது ஏழம் அறிவு
  • மாயாவியுடன் சில காலம்
  • ஊஞ்சல் iOS அலைபேசி இணைய உலாவிகளில்
  • ஒரு குட்டி ஏஞ்சல் – தெய்வத் திருமகள்
  • மனிதாபிமானம் பலியாகும் போது…

Copyright ஊஞ்சல் 2023 | Powered by WordPress