You are here: Home // கவிதை



காதலின் புதுப்பாடம் - காத்திருப்பு
வீண் கோபம் என்னோடு ஏன் அன்பே உனக்காக நான் வரையும் மடலிது என் ஈர விழிகளுக்குள் நீ நுழைந்து கலகம் செய்த நாட்கள் எத்தனை என் ...
இறைவன் அருளிய காதற் பரிசு - மழை
நீ வரும் வேளைகளில் எல்லாம் என் வாசல்களில் பன்னீரைத் தூவுகின்றது மழை நீ இல்லாத வேளைகளில் எங்கே சென்றதுவோ! இப்போது தான் ...
நிரந்தரக் கடனாளியாக்காதே
நாம் கை கோர்த்து நடக்கும் போதெல்லாம் மழை மேகங்களுக்குச் சந்தோசமோ இப்படி ஆர்ப்பரிக்கின்றனவே முழக்கங்களாய் வெட்டி வெட்டிக் ...
கண்ஜாடை - காதலிக்கின்றேன்
கண்கள் எழுதும் காதற் கடிதங்கள் கண்ஜாடை மெல்லச் சிரிப்பாள் .. சட்டென்று கோவிப்பாள் .. உரிமையோடு மிரட்டுவாள் .. நயமாகப் பணிவாள் ...
கண்கள் - காதலிக்கின்றேன்
கண்கள் – அவை காதலின் தொடக்கப் புள்ளி காதலென்னும் காவியத்தின் பல்லவி வரிகள் கனவுகள் சஞ்சரிக்கும் நித்திய வானம்…. ...
நீ கழற்றி வைத்த சரத்தில் ஒட்டியிருந்த அந்த மல்லிப்பூ சொல்லும் உன் கூந்தலின் வாசத்தை… நீ முகத்திற்குப் பூசும் சந்தன ...
Copyright © 2009 Unchal. All rights reserved.
Websoft. Powered by WordPress.