You are here: Home // கவிதை



நான்தான்... ஆறாம் திணை!
முல்லையும் தென்றலும் கூடி விளையாடும் உங்கள் வீட்டு முற்றத்திற்கு புதுக்கோலம் போடவந்த மகவு நான். என் அன்னையின் மார்சுரக்கும் ...
என்.. கவிதை அங்கே நிரம்பா... வாக்கியம் இங்கே
மயிலிறகு கொண்டு இதயம் வருடும்உன் மெல்லிய பார்வைகள் அங்கே மடையிலா புனல் தடைதிறக்கும் அன்பாய் உன் கனிசான பேச்சு அங்கே மலரோடு ...
நீ நாளை வருவாயோ?
முழுமதி உன் முகமதில் வளர்பிறையோ உன் நுதலதில் இளம்பிறை மீதொரு முழுமதி நின் தளிர்விரல் தொட்டிட்ட சாந்து பொட்டதோ.. குளிர் ...
காதல் ஸ்வரம்
கண்கள் நான்கும் மலராகும் காதல் அதில் தேனாகும் பார்வை வண்டுகள் தேன்தேடும் அதில் இன்பம் எனும்விதை கருவாகும் மொனம் கூட ...
உன் விழித்தீண்டல்
உன்னைக் காணாத பொழுதுகளில் என் விழி மடல் துடிக்கும் ஓசை உன் அனித்த செவிகளுக்கு ஏன் இன்னும் கேட்கவில்லையடி.. உன் விழிகளோடு ...
மயிலிறகாய் உன் பார்வை
இமைகளின் பின்னால் உன் விழி வரைந்த கோடுகள் விழிகளின் நடுவே உன் பார்வை ஸ்பரிசங்களாகி சிந்தையில் எப்போதும் உன் நினைவுகளில் ...
3 A எடுத்துப்பார்
கவிப் பேரரசு வைரமுத்துவின் காதலித்துப் பார் என்ற கவிதையை வாசிச்சிருப்பீர்கள். அழகான காதல் கவிதை. அண்மையில் லோசன் அண்ணாவின் ...
பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்
நேற்று சக பதிவர் ஒருவருடன் கதைத்துக் கொண்டு இருக்கும் போது கேட்டார் உங்களுக்கு என்ன என்ன பிடிக்கும் என்ன என்ன பிடிக்காது ...
நெருஞ்சி முள்கள்
மழை விட்டும் நிற்காத தூவானமாய் எனை விட்டுப் போன பின்னும் சாரலாகின்றனவே உன் நினைவலைகள். நம் காதலெனும் பூ அரும்பிப் பின் ...
நம்பிக்கை - காதலில் அடுத்த அத்தியாயம்
அதே கணிதபாட பிரத்தியேக வகுப்பறையின் கரும்பலகையில் சில சமன்பாடுகள் திரிகோண கணிதத்தில் சமனிலிகளுக்கான அந்த சமன்பாடுகள் ...
Copyright © 2009 Unchal. All rights reserved.
Websoft. Powered by WordPress.